இரண்டும் ஒன்று

.....................................................................................................................................................................................................
காலையில் கடிந்து விரட்டி
மாலையில் பரிந்து குழையும்
தந்தை மனம்;

மதியம் மண்டை பிளந்து
மாலையில் மழையடிக்கும்
வெப்பச் சலனம்.

அப்பாவின் மனமும்
வெப்பச் சலனமும் ஒன்று.
.....................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (26-Jun-15, 6:49 pm)
Tanglish : irandum ondru
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே