பிரிவு
பிறக்கும் முறையிலும் பிரிவேதும் இல்லை...
சுரக்கும் குருதியிலும் நிறம் வேறு இல்லை...
படிக்கும் படிப்பிலும் வித்தியாசம் இல்லை...
பசிக்கும் வயிற்றிலும் அளவு குறைவதில்லை...
இருப்பினும்
பிரிவை ஏற்படுத்தி விடுகின்றனர்...
இவன் ஏழை இவன் பணக்காரன் என்று கூறி.............
#ஹுசைன்