பிரிவு

பிறக்கும் முறையிலும் பிரிவேதும் இல்லை...
சுரக்கும் குருதியிலும் நிறம் வேறு இல்லை...

படிக்கும் படிப்பிலும் வித்தியாசம் இல்லை...
பசிக்கும் வயிற்றிலும் அளவு குறைவதில்லை...

இருப்பினும்

பிரிவை ஏற்படுத்தி விடுகின்றனர்...

இவன் ஏழை இவன் பணக்காரன் என்று கூறி.............

#ஹுசைன்

எழுதியவர் : ஹுசைன் (27-Jun-15, 6:17 pm)
Tanglish : pirivu
பார்வை : 84

மேலே