சிலமுறை மட்டும் பிழைக்கிறேனடி....

தினம் தினம் பிறக்கிறேன்
சாலையில் நீ என்னைநோக்கி வரும் வேளையில்..

தினம் தினம் மரிக்கிறேன்
என்னை நோக்கி வந்த நீ சட்டென்று கடந்து செல்லும்
வேளையில்...

சிலமுறை மட்டும் பிழைக்கிறேன்
கடந்து சென்ற நீ எப்பொழுதேனும் ஒருமுறை
திரும்பிப்பார்க்கும் வேளையில்....

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா...... (14-May-11, 11:45 am)
பார்வை : 442

மேலே