பரீட்சை

பரீட்சை முடிந்த பின்னர் வீடு வந்த மகனிடம்

அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?

மகன்: ஒன்னே ஒண்ணுதான் அப்பா எழுதினன்!

அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?

மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!

எழுதியவர் : கவிமணி (2-Jul-15, 4:54 pm)
பார்வை : 327

மேலே