செம கதை படித்து பாருங்க

மகன் தாயிடம் தான் ஒரு பெண்ணை மிகவும் விரும்புவதாகவும், அவளையே திருமணம் செய்து கொள்ளவிறுப்பதாக சொல்கிறான்.
"அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன். நா மூணு பொண்ணுங்கள கூட்டிட்டு வந்து இருக்கேன். இதுல யாரு நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு கரெக்டா சொல்லு பாக்காலாம்".
எல்லாரும் கொஞ்ச நேரம் பேசி விட்டு கிளம்புகிறார்கள். அந்த மூன்று பெண்களும் போன பின்னர் மகன் ஆர்வத்துடன் கேட்கிறான்.
"அம்மா, யாருன்னு கண்டுபிடிச்சியா?"
அம்மா: "அந்த பிங்க் கலர் சுடிதார் போட்டு வந்த பொண்ணு தானே?"
பையன்: "அம்மா நீ ஒரு ஜீனியஸ். எப்படி கரெக்டா கண்டு பிடிச்சா?"
அம்மா: "இது என்னடா பெரிய விஷயம்? எனக்கும் அவள பிடிக்கல. அவளுக்கும் என்னை பிடிக்கல. வந்ததுல இருந்து அவளுக்கும் எனக்கும் ஒரே சண்டை."
பையன்: ????????????

எழுதியவர் : பிதொஸ் கான் (6-Jul-15, 12:41 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 256

சிறந்த நகைச்சுவைகள்

மேலே