இருக்கும் இடம்தான் இல்லாதஇடமும்

மாண்டவன் இங்குதான்..
இருக்கிறான் என்று..மாலைஇட்டு..
தீபம் ஏற்றுகிறோம்.. கல்லறையில்.!
ஆண்டவன் இங்குதான்..
இருக்கிறான் என்று..மாலைஇட்டு..
தீபம் ஏற்றுகிறோம்..கருவறையில்..!
ஆனால்..
இருவருமே அங்கு
இருப்பதில்லை.!!!

எழுதியவர் : நிலாகண்ணன் (13-Jul-15, 10:55 am)
பார்வை : 123

மேலே