சகுணம்
வெளியே புறப்பட்ட
வேணு சாஸ்திரிகள்
வழியில் பூனை
குறுக்கே போனதால்
மனைவியிடம் ஒரு வாய்
நீர் பருக வீட்டிற்க்குச் செல்ல
தலையில் மின் விசிறி விழுந்து
இறந்து போனார்.
வெளியே புறப்பட்ட
வேணு சாஸ்திரிகள்
வழியில் பூனை
குறுக்கே போனதால்
மனைவியிடம் ஒரு வாய்
நீர் பருக வீட்டிற்க்குச் செல்ல
தலையில் மின் விசிறி விழுந்து
இறந்து போனார்.