மல்லிகைப் பந்தலில் மௌனமாய் நீநின்றாய்

மல்லிகைப் பந்தலில் மௌனமாய் நீநின்றாய்
சில்லென்ற காற்று தழுவி மகிழ்ந்திட
தள்ளிநான் நின்றுரசித் தேன்தென்ற லோஎன்னை
எள்ளிநகை யாடியதே ஏன்
மல்லிகைப் பந்தலில் மௌனமாய் நீநின்றாய்
சில்லென்ற காற்று தழுவி மகிழ்ந்திட
தள்ளிநான் நின்றுரசித் தேன்தென்ற லோஎன்னை
எள்ளிநகை யாடியதே ஏன்