பகலவன்

செங்கதிர் மேனயுடையான்

தீராத அனலுடையான்

அண்டம் காக்கும் ஒளி உடையான்

வெய்யோன் மறைந்து உதித்தான் .....


பகலவன் .............!

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (19-Jul-15, 6:49 pm)
பார்வை : 260

மேலே