இவர்களிடம் இல்லை
உழைத்தல் மட்டுமே
இவர்களுக்கு
உணவு...
உழைப்புச்சுரண்டல் இவர்களிடம் இல்லை,
பொறாமையும் இல்லை...
இதை ஆறறிவு கொண்ட ஜீவன் கற்றுக்கொள்ள வேண்டும்...!
-மகேந்திரன்
உழைத்தல் மட்டுமே
இவர்களுக்கு
உணவு...
உழைப்புச்சுரண்டல் இவர்களிடம் இல்லை,
பொறாமையும் இல்லை...
இதை ஆறறிவு கொண்ட ஜீவன் கற்றுக்கொள்ள வேண்டும்...!
-மகேந்திரன்