நாணினாள்

நாணினாள்

வைகை யோரம் மாலை நேரம்
>>>மங்கை சிந்து பாடினாள் !
கையை மெல்லத் தட்டிக் காளை
>>>கன்னிப் பெண்ணைச் சீண்டினான் !
சைகை யாலே சாடை செய்து
>>>சத்த மின்றிப் பேசினான் !
மையல் கொண்ட வஞ்சி கண்டு
>>>மௌன மாக நாணினாள்...!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (28-Jul-15, 5:51 pm)
சேர்த்தது : rajipappa
பார்வை : 77

மேலே