யாருக்காக

நீ யாருக்காக வாழ்கிறாயோ ,
அவர்களுக்காக சிலவற்றை
விட்டுக்கொடு.
உனக்காக
யார் வாழ்கிறார்களோ
அவர்களை யாருக்காகவும்
விட்டுக்கொடுக்காதே...

எழுதியவர் : tharsika (28-Jul-15, 5:46 pm)
Tanglish : yarukkaga
பார்வை : 91

மேலே