யாருக்காக
நீ யாருக்காக வாழ்கிறாயோ ,
அவர்களுக்காக சிலவற்றை
விட்டுக்கொடு.
உனக்காக
யார் வாழ்கிறார்களோ
அவர்களை யாருக்காகவும்
விட்டுக்கொடுக்காதே...
நீ யாருக்காக வாழ்கிறாயோ ,
அவர்களுக்காக சிலவற்றை
விட்டுக்கொடு.
உனக்காக
யார் வாழ்கிறார்களோ
அவர்களை யாருக்காகவும்
விட்டுக்கொடுக்காதே...