கருணை காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா

ஒருவர் : நான் செத்த பிறகு நாலு பேராவது என்னைப் பற்றி பேசணும்ன்றதுக்காக எல்லோர் கிட்டேயும்...

மற்றொருவர் : கருணை காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா?

ஒருவர் : ம்ஹும்! கடன் வாங்க ஆரம்பிச்சுட்டேன்.

----------------------

ஒருவர் : வாத்தியாரே! என் பையன் பெரிய விஞ்ஞானி ஆகணும்னு ஆசைப்பட்டு பேப்பர்ல ராக்கெட் செய்து பறக்க விட்டா அவனோட திறமையை பாராட்டாம தண்டனை குடுத்தியாமே! ஏன்யா?

ஆசிரியர் : ஏனா? உங்க மகன் ராக்கெட்டை விட்டது பொம்பளை டீச்சர் மேல சார்!

முகநூல்

எழுதியவர் : முகநூல் (4-Aug-15, 7:47 pm)
பார்வை : 123

மேலே