விவசாய அழிவை தடுப்போம்

செழிப்புக்கு பெயர் போனது நம் தமிழ் நாடு ஆனால் மனிதன் பஞ்சத்தின் வாயிலாக பணத்தை நாடுவதால் வேறு வழியின்றி தன் விவசாய நிலங்களை விற்கும் அவலம் தற்போது ஆங்காங்கே அதி விரைவில் அழிந்து வருகின்றது
இதற்க்கு காரணம் விவசாயிகள் அல்ல வறுமை பசி பட்டினி பணம் இல்லாத சுழல் இப்படி அவனை சுற்றியுள்ள விளைவுகளை சிந்திக்கும் பொழுது இச்சம்மவம் அரங்கேறுகின்றது இச்சம்மவம் இனி தொராமல் இருக்க அரசாங்கம் விவசாயிகளுக்கு தக்க ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் தமிழகம் என்பது நம் இல்லம் போன்று அதில் ஒரு முக்கிய அங்கம் விவசாயம் அதை நல்ல முறையில் பாதுகாப்பது நமது கடமையாகும் ஆகவே அரசாங்கம் முன்வந்து விவசாத்திர்க்கு முதல் முக்கியத்துவம் தந்து அதற்க்கு தேவையான நீர் அளித்து விவசாயின் உழைப்புக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்பட வேண்டும்

மது விளக்கு பற்றிய என் சிறிய கருத்து

பூரண மது விளக்கை அமல் படுத்த கூறி பலதரப்பினர் கோரிக்கை விடுகின்றனரர் நம் மக்கள் நன்றாக இருக்க இதை செய்து பார்த்தால்தான் என்ன ? நம் தமிழகம் செழிப்பாக இருக்க இதை செய்து பார்த்தல் என்ன ?

ஒரு இந்தய குடி மகனாக என் கருத்தை முன்வைத்து விட்டேன்

ஒரு தமிழனாக கூறி விட்டேன்
நன்றி வணக்கம்

அன்புடன் என்றும்
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (7-Aug-15, 2:25 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 779

சிறந்த கட்டுரைகள்

மேலே