இதுதான் காதலா
கனவும், நினைவும்
என்னை மாறி மாறி வதைக்கின்றன,
இதுதான் காதலா...........
கவிதை எழுதும் என் கைகள்
தடுமாறி புள்ளிகளையும், கோடுகளையும்
இணைக்கின்றன
இதுதான் காதலா......
உண்மை நிலை புரியாமல்
உன்னை நினைக்கின்றேன் !
என் உயிர்
உருகும் நிலை வருவதற்குள்
உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை .........
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
