கனவில் வந்தவள்

துயிலும்போது
கனவுகளில் வந்தாய்
மறந்தபோது
துயிலையும்
எடுத்துச் சென்று விட்டாய் !
நித்திரை கொள்ளாத நினைவுகளுடன்
நான் .....
---கவின் சாரலன்
துயிலும்போது
கனவுகளில் வந்தாய்
மறந்தபோது
துயிலையும்
எடுத்துச் சென்று விட்டாய் !
நித்திரை கொள்ளாத நினைவுகளுடன்
நான் .....
---கவின் சாரலன்