மெழுகு

யாவரும் போய்விட்ட..
ஆலயத்துக்குள்..
பாதியிலே அணைந்துவிட்ட..
மெழுகுவத்தி.!

ஏற்றவழியின்றி
கடவுளும் சிலுவையில்
அறையப்பட்டிருக்கிறார்.!

எழுதியவர் : நிலாகண்ணன் (11-Aug-15, 4:53 pm)
Tanglish : melugu
பார்வை : 203

மேலே