ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடிகள்

கோடிகளுக்கு மத்தியில் நீ வந்தாய் ............
பொறாமையில்
உன் அழகை நெருங்க,
உன் நெற்றிப்பொட்டை பார்த்து
தானும் பூஜ்ஜியங்களுக்கு மத்தியில்
பொட்டு வைத்து கடைசியில் ,
மதிப்பெண்கள் இழந்ததன கோடிகள் ......