இந்தியா

பாருக்கெல்லாம் எடுத்து காட்டு
ஊருக்கெல்லாம் இது தாய் நாடு
நஞ்சை எல்லாம் பயிர் விளையும்
வாஞ்சையுடன் கல்வி நடை பயிலும்

அகமெங்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும்
புறமெங்கும் கலைகள் அகம் மகிழும்
பசுமையான மலைகள் மேனி எழிலாகும்
அசைந்தொடும் நதிகள் ஆபரணங்கள் ஆகும்

சமூகத்திற்கு முதியோர் வழி காட்டுவார்
சாதிக்கும் இளைஞர் படை கூட்டுவார்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் ...

எழுதியவர் : கார்முகில் (16-Aug-15, 6:28 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : indiaa
பார்வை : 211

மேலே