இரா கால பறவை
ஒரு விண்மீனும்..
பல நிலாவுமாகத்தான்..
படைத்தான்..
இறைவன்.
வளரத்தெரியாத..
நிலாக்கள்..
மீனானது.!
வளரத்தெரிந்த..
மீன்..
நிலாவானது.!
ஒரு விண்மீனும்..
பல நிலாவுமாகத்தான்..
படைத்தான்..
இறைவன்.
வளரத்தெரியாத..
நிலாக்கள்..
மீனானது.!
வளரத்தெரிந்த..
மீன்..
நிலாவானது.!