இரா கால பறவை

ஒரு விண்மீனும்..
பல நிலாவுமாகத்தான்..
படைத்தான்..
இறைவன்.

வளரத்தெரியாத..
நிலாக்கள்..
மீனானது.!

வளரத்தெரிந்த..
மீன்..
நிலாவானது.!

எழுதியவர் : நிலாகண்ணன் (19-Aug-15, 4:51 pm)
Tanglish : eraa kaala paravai
பார்வை : 82

மேலே