சிறைக் கம்பியின் கடிதம்
கைதியின் கடிதம்
ஒரு சிறைக் கைதிக்கு அவன் மனைவி கடிதம் எழுதியிருந்தாள்...அதன் பதிப்பு..
அன்புள்ள கணவருக்கு...
நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருவாயின்றி பசியோடு கஷ்டப்படுகிறோம்..நம் வீட்டின் கொல்லையில் உள்ள நிலத்தில் புல்லும் பூண்டும் மண்டிக்கிடக்கிறது அதனை சுத்தம் செய்ய வேண்டிய நிலை மற்றும் ஒருமுறை மண்ணை பண்படுத்த அதை தோட்டமாகக காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திடலாம்னு இருக்கேன். ஆனால் அதற்கு வழிதான் தெரில..
பதில் பார்த்து
உங் க மனைவி.
அதற்கு கைதியின் பதில்.
அன்பே!
குடும்ப செலவுக்காக வேறு ஏதாவது வழி
மாற்று முறை செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் ஒன்றும் செய்யாதே.அங்கே தான் நான் கடத்திய தங்கக் கட்டிகளை புதைத்து வைத்திருக்கின்றேன். நீ ஏதாவது செய்யப் போய் பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து போகும்.மற்றவை பின்.
ஒருவாரத்திற்க்குப் பின் மனைவியிடமிருந்து பதில் கடிதம் வந்தது.
அன்பான கணவருக்கு...
யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் எந்திரத்துடன் நம் வீட்டு கொல்லை புறத்த த் தோண்டி பாறைகள் புல் பூண்டு கலெல்லாம் அகற்றினர்.இப்போதும் நிலம் சீராகிவிட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் ஏதுமில்லயே?..
கைதியிடமிருந்து பதில்..
அன்பே!
அவர்கள்காவல்துறையினர்.நான் உனக்கு எழுதிய கடிதத்தை படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டி யிருப்பார்கள்.
ஆனால் ..உண்மையில் நான் தங்கம் எதுவும் புதைத்து வைக்கவில்லை. இப்பொழுது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..
**உண்மை எப்போதும் மறையாது மாறாது**
இக்கதை நமக்கு உணர்த்துகிறது.
படித்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன்