புரவி
வெண்ணிற புரவியாய் வந்தவளே
வாழ்விற்கு விடியல் தந்தவளே
இரவிற்கு வெளிச்சம் தந்தவளே
மையல் கொண்டு வந்தவளே
கண்கள் விளித்து பார்த்திருந்தாலும் கணவாய் வருபவளே
கனவே கலைந்தாலும் கண்களைவிட்டு விலகாதவளே...
வெண்ணிற புரவியாய் வந்தவளே
வாழ்விற்கு விடியல் தந்தவளே
இரவிற்கு வெளிச்சம் தந்தவளே
மையல் கொண்டு வந்தவளே
கண்கள் விளித்து பார்த்திருந்தாலும் கணவாய் வருபவளே
கனவே கலைந்தாலும் கண்களைவிட்டு விலகாதவளே...