தவிக்க விடாதே
கானல் நீராய் மறைந்துவிடாதே
கண்ணீர் துளிகளை விதைத்துவிடாதே...
தன்னன்ந்தனியே தவிக்க விடாதே
தனிமை குணங்கள் தந்துவிடதே...
கவிதை கடலை மரித்துவிடாதே
கனவில்கூட நீ என்னை வெறுத்துவிடாதே...
கானல் நீராய் மறைந்துவிடாதே
கண்ணீர் துளிகளை விதைத்துவிடாதே...
தன்னன்ந்தனியே தவிக்க விடாதே
தனிமை குணங்கள் தந்துவிடதே...
கவிதை கடலை மரித்துவிடாதே
கனவில்கூட நீ என்னை வெறுத்துவிடாதே...