என்னுள் நீ..........

என்னுள் நீ ..........
என் கண்களின் தேடலில் நீ......
என் இதய தேடலில் நீ........

என் கனவுகளின் தேடலிலும் உன்முகம்,
நீ கைவிட்ட பின்புதான் வாழ்கை புரிகிறது.

கனவில் உன்னோடு வாழும் வாழ்கைக்கு
ஆசை பட்டு இன்று வாழும் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்

நீயில்லாத வாழ்கையை வாழ் பிடிக்காமல் மரணத்தை தேடினேன் உன்னினைவால் சிறுக சிறுக சாகத்தான் பிளைதேனோ .....

எழுதியவர் : vasumathi (25-May-11, 4:30 pm)
சேர்த்தது : vasumathi
Tanglish : ennul nee
பார்வை : 445

மேலே