வெங்காயமும் மனைவியும்

பசிக்கும் போது புசிக்கவே அருமையாக சமைந்தவள்!
உண்ண காயம் கேட்கவே துகில் களைந்து நின்றவள்!
விண்ணை முட்டும் வீரனையும் விம்மி அழ செய்பவள்!
வெங்கையெனும் மங்கையானவள்!

எழுதியவர் : செல்லக்கண்ணு செய்யது அபு (2-Sep-15, 1:42 pm)
பார்வை : 116

மேலே