சிறந்த அறிவாளி

" சிறந்த அறிவாளி "

சிறந்த அறிவாளி ....அவன் தன்னை நான் என்று அழைக்கும் போது தான் சாத்தியப்படும்.

நீங்கள் உங்களை நான் என்று சொல்ல மாட்டீர்கள் /பிடிவாதம் பிடிக்க மாட்டீர்கள்...வாக்குமூலம் பளிச்.

நான் என்ற சொல் பிடிவாதம் என்றால்...நீ/அவன்/அவள்/அது ...எல்லாம் இழவு தானோ...ஆம்...உங்களுக்குத் தான் நான் என்ற சொல் பிடிக்காதே..

வருகிறேன்/போகிறேன்/பார்க்கிறேன்...என்றாலே போதுமே...நான் என்ற சொல்லும் வேண்டுமா...

தன்னை நான் என்று அழைக்க முடியாதவனோ
எல்லாம் வல்ல இறைவன் !? - இறை'வன்பா' !

( உங்கள் பெயர் கேட்டால்...என் பெயர் என்று...உங்களுக்குத் தான் பிடிவாதம் பிடிக்காதே...என் என்ற சொல்லா பிடிக்கும் !? ) வாழிய நலம் !!

நான் என்ற சொல் இல்லாமல் நானிலமும் இயங்குமோ !?

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (8-Sep-15, 7:23 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : sirantha arivaali
பார்வை : 174

மேலே