2015 - செப்டெம்பர் சட்டம் தெரியாது என்று யாரும் இனி தப்பிக்க முடியாது

எனக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் இரண்டுமே தெரியாது.

பகவத் கீதையை சீட்டுக் கம்பெனி காலண்டர்களில் மட்டுமே படித்திருக்கிறேன்.

விரும்பி உண்ணா விட்டாலும் வேறு வழியில்லாத பயணங்களில் மாட்டுக்கறியை உண்டிருக்கிறேன்.

நாடு கடத்தப்படத் தேவையான அத்தனை தகுதிகளும் எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பாத்து ஏதாவது செய்யுங்க பாஸ்...

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 8:38 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 72

மேலே