ஏதேனும் சிறுபிளவு..!

உன் கண்ணளவில்
சுருங்கி விட்டது
அந்த விண்ணளவு...!
மண்ணளவு விரிந்து
விட்டது
என் மனதளவு...!
உன்னுள் ஏற்பட்டதா
ஏதேனும் சிறுபிளவு..!
உன்னால் என்
மனதில்
என்றுமே தேயாத
முழுநிலவு...!
ஒளி வீசிக்கொண்டே இருக்கிறது...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன் *ராஜா* (2-Jul-10, 9:34 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 599

மேலே