சிந்தனைகள்

சமயங்களில்
பேறு காலம் முடிந்தும்
பிரசிவிப்பதே இல்லை -
கவிதைகளாக
சில சிந்தனைகள்!

எழுதியவர் : (21-Sep-15, 10:46 am)
சேர்த்தது : Divyagps
Tanglish : sinthanaikal
பார்வை : 59

மேலே