Divyagps - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Divyagps
இடம்:  Bangalore
பிறந்த தேதி :  22-Feb-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Nov-2013
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  18

என்னைப் பற்றி...

எண்ணம் போல் வாழ்கை

என் படைப்புகள்
Divyagps செய்திகள்
Divyagps - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2015 10:46 am

சமயங்களில்
பேறு காலம் முடிந்தும்
பிரசிவிப்பதே இல்லை -
கவிதைகளாக
சில சிந்தனைகள்!

மேலும்

Divyagps - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2015 11:07 am

கூட்ட நெரிசலான
பேருந்து
ஒற்றைக் காலில் நின்றபடி
பயணம்
மேடு பள்ளமான
சாலை
இடவலமாய் ஆடும்
பயணிகள்
இடையில்,
தோன்றி மறையும்
உன்முகம்
பயணம் பதிந்தது
நிரந்தரமாய் நினைவில்!

மேலும்

அருமையான படைப்பு... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Sep-2015 12:59 am
Divyagps - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2015 11:04 am

வாழ்க்கைக்கு,
முயற்சியைப் போலவே,
அதை,
தக்க தருணத்தில் கைவிடும்,
முதிர்ச்சியும் முக்கியம்!

மேலும்

Divyagps - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2014 7:56 pm

ஓசையற்ற அழகிய உரையாடலை
கவனிக்க நேர்ந்தது.

புருவங்களை உயர்த்தி
விரல்களால் செய்கை புரிந்து
அழகாய் வினாவிய அவனை விட,

கண்களை பெரிதாய் விரித்து
முகபாவங்கள் பல படைத்து
சிறுபிள்ளை போல் பதிலளித்த,
அவளே பெரிதாய் ஈர்த்தாள்!

மேலும்

Divyagps அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2014 11:10 pm

எதிரிக்கும் வேண்டேன்
ஒரு பாதியை அறிந்தும்
மறந்நு வாழும் நிலை

மேலும்

புதிர் ?? 09-May-2014 3:11 pm
கொஞ்சம் புதிராகவும் உள்ளது தோழமையே 09-May-2014 2:53 pm
உண்மைதான். . நல்ல சிந்தனை தோழமையே. 20-Mar-2014 11:56 pm
Divyagps - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2014 5:40 pm

தமிழ்நாட்டின் இன்றைய சிறந்த இசையமைப்பாளர் யார்?

மேலும்

அனிருத் 26-Jun-2014 12:55 pm
ஜி வி பிரகாஷ் குமார் 08-May-2014 12:40 pm
அறிந்தவரும் தெரிந்தவரும் elaiyaraja than ... 02-May-2014 8:40 am
இசை ஆன்மாவின் மொழி - உணர வைத்தவர் 30-Apr-2014 9:41 pm
Divyagps - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2014 8:44 am

உலகில் மனமகிழ்வுடன் வாழ்பவன் கல்வி அறிவை மட்டும் கொண்டவனா பணத்தை மட்டுமே கொண்ட செல்வந்தனா? அல்லது இவர்கள் இருவரும் இல்லாது வேறு ஒருவரா?அப்படியானால் அவர்யார்?

மேலும்

கடவுளின் கவனிப்பு இருப்பவனே மகிழ்ச்சியுடன் இருப்பான் 11-Mar-2015 7:01 pm
குழந்தைகள் மட்டுமே மனமகிழ்வுடன் வாழ்பவர்கள்..... 09-May-2014 4:34 pm
சும்மா இருப்பவன் ............ தன்னால் முடிந்ததை செய்துவிட்டு சும்மா இருப்பவன்..... தான் உணர்ந்ததை தனக்கு கிடைத்ததை பிறருக்கும் கொடுத்துவிட்டு சும்மா இருப்பவன்..... இயங்கிக்கொண்டே மனதளவில் சும்மா இருப்பவன்...... 09-May-2014 10:56 am
அப்படி என்றால் மகிழ்வுடன் வாழ்வதும் கஷ்டம் தான் ஐயா ..:) 09-May-2014 10:29 am
Divyagps - Divyagps அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2014 3:43 pm

பேச முடியாத வார்த்தைகள்
கண்ணீராய் விழிகளில்

பார்க்க முடியாத காலங்கள்
கற்பனையாய் கனவினில்

கடக்க முடியாத பாதைகள்
மாயையாய் என் வழிகளில்

போட முடியாத சண்டைகள்
புன்னகையாய் உதட்டினில்

வாழ முடியாது போன வாழ்க்கையோ
வரிகளாய் என் கவிதையில் !!

மேலும்

மிக்க நன்றி !! 08-May-2014 9:41 am
நல்ல கவிதை..... மீண்டும் ஒருமுறை வாசித்து மகிழ்ந்தேன்! 07-May-2014 6:25 pm
நல்லா எழுதியிருக்கீங்க 07-May-2014 5:06 pm
நல்ல கருத்து அழகிய சொல்வளம் அசத்துங்க வாழ்த்துக்கள் 07-May-2014 3:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

இவரை பின்தொடர்பவர்கள் (17)

மேலே