காதலை எப்போதுதான் புரிவேனோ

நீ
சிலநேரங்களில் ....
ஆச்சரிய குறி....
சிலநேரங்களில் ....
முற்றுபுள்ளி.....!!!

உன்னை புரியவே ....
ஆயுள் போதாது ....
உன் காதலை ....
எப்போதுதான் ....
புரிவேனோ...?

விட்டு கொடுத்தால் ....
தோல்விவரும் ....
நீ என்னை விட்டு சென்ற ....
நொடியில் உணர்ந்தேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 857

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Sep-15, 8:21 am)
பார்வை : 158

மேலே