நவீன சிந்தனை கவிதை

ஜாவா என்பார்கள் ....
மாயா என்பார்கள் ....
கணனியில் காலத்துக்கு ....
காலம் மாறிக்கொண்டே ....
போகிறது அதன் குணம் ....!!!

காதலில் .....
இன்று ஒன்று நாளை ஓன்று .....
என்று வாழ்பவன் ....
காதலிக்கவில்லை ......
காதலை தவறாக புரிந்தவன் ....!!!

காதல் என்பது ....
வன்பொருள் கணனிபகுதி .....
நினைவுகளும் கனவுகளும் ....
மென் பொருள் கணனி பகுதி ....!!!

+

கே இனியவன்
நவீன சிந்தனை கவிதை
தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Sep-15, 9:27 am)
பார்வை : 98

மேலே