நல்ல மாப்பிள்ளையாய்ப் பாருங்க,

திருமணம் ஆகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவியிடம் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப் போவதாக சொன்னான்.மனைவி சொன்னாள்,''அப்படியா மிக்க மகிழ்ச்சி,நல்ல மாப்பிள்ளையாய்ப் பாருங்க,''

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (23-Sep-15, 8:17 pm)
பார்வை : 75

சிறந்த நகைச்சுவைகள்

மேலே