ஏன்

ஆன்மா = உயிர்

" ஏன் " (வெண்பா)

ஏனென் றெடுத்துரைக்க ஏடுகளை மீட்டினேன்
வீண்என்றே வீரியமாய் வந்தபதில் காண்பாயே
ஊனென்ற தோலுடலில் ஆன்மாவுக் கென்வேலை
ஏனென்றால் எல்லாம் புதிர்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (26-Sep-15, 10:58 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 63

மேலே