அவள் அன்பிற்குள் நிர்வாணமானேன்
எனக்கு பொய் சொன்னால் பிடிக்கும்
என்பதற்காக அவள்- வாழ் நாள்
முழுதும்
சொல்லிக்கொண்டு இருந்தால் -எனக்கு
உன்னை பிடிக்காது என்று -அவள்
அன்பிற்குள் நிர்வாணமானது -என்
கண்கள் மட்டுமல்ல- என்
கனுவுகளும் தான்.....
எனக்கு பொய் சொன்னால் பிடிக்கும்
என்பதற்காக அவள்- வாழ் நாள்
முழுதும்
சொல்லிக்கொண்டு இருந்தால் -எனக்கு
உன்னை பிடிக்காது என்று -அவள்
அன்பிற்குள் நிர்வாணமானது -என்
கண்கள் மட்டுமல்ல- என்
கனுவுகளும் தான்.....