தன்னம்பிக்கை கவிதை

வெற்றி
மகிழவைக்கும் -பூவல்ல
அடுத்தநிமிடம் -வாடும் பூ ...!!!

தொடர்ந்து விழித்திரு...
தோல்வி தயாராக....
இருக்கிறது ....
வெற்றியை பறிக்க ...!!!

வெற்றி
வாழ்க்கைதரும் ....
தோல்வி வாழ்க்கையை
உணர்த்தும் ....!!!

தன்னம்பிக்கை கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Sep-15, 12:16 pm)
பார்வை : 155

மேலே