உன் புன்னகை எனக்காய்
![](https://eluthu.com/images/loading.gif)
நீ போடும் தூண்டிலுக்கு
நான் மாட்டும் மீனானேன்...
உனைக் கண்ட பின்னேதான்
நான் அழகிய ஆணானேன்...
நீ வாரா நாட்களெல்லாம்
நான் துக்கத்தில் வீணானேன்...
உன் புன்னகை எனக்காய் என்றால்
நான் துள்ளும் மானானேன்...
நீ போடும் தூண்டிலுக்கு
நான் மாட்டும் மீனானேன்...
உனைக் கண்ட பின்னேதான்
நான் அழகிய ஆணானேன்...
நீ வாரா நாட்களெல்லாம்
நான் துக்கத்தில் வீணானேன்...
உன் புன்னகை எனக்காய் என்றால்
நான் துள்ளும் மானானேன்...