உயிர் அணுவிலும் நீ

ஆண்டுகள் பல ஆழமான மனதின்,
அடிப்பகுதியில் மறைத்து வைத்துகொண்டிருந்த அன்பு,
அர்த்தமற்றது என்று ஆன பின்பும்,

வாழ்கிறேன் நான் உணர்ச்சிகளை கொன்றுவிட்டு,
நீ நிறைந்திருக்கும் நெஞ்சை,
நஞ்சால் மாய்த்துகொள்ள முடியாமல்!!!!

-g.k

எழுதியவர் : காவ்யா gk (2-Oct-15, 5:18 pm)
பார்வை : 316

மேலே