கண்களில் கவிழ்ந்தேன்

கண்களில் கவிழ்ந்தேனே..!!

கனலின் கர்வத்தை கண்களில் கொண்டாயோ...???

அன்பை வெளிப்படுத்தி
அகிலத்தை அடக்கும்
அகன்ற விழிகள் கொண்டவளே...!!!

நிலவின் ஒளியால் திரண்ட உன்
நீள்விழிகளில்...

இமைத்தல் என்னும் காற்று
வீசும்போதெல்லாம்..

என் சுவாசம் நின்று போனதடி...!!!!

எழுதியவர் : பகவதி லட்சுமி (4-Oct-15, 3:06 pm)
பார்வை : 127

மேலே