முரண்

யோசித்துப்பார்.......
உலகத்தின் நியதிகளை வெறுக்கும்போதும்..
மீற துணியவில்லை.
இறைவன்மீது நம்பிக்கை இருத்தும்...
வெளியில் காட்டிக்கொள்வதில்லை....
இதயத்துள் இடிவிழுத்த பாரமிருந்தம்.. .
கண்ணீர்விட்டு கரைவதில்லை.
பல எதிர்ப்புகளும் இன்னல்களும் தாண்டி
கைபிடித்த காதலியை சரிசமமாய்
ஏற்ப்பதிலை.
கோபம் இருத்தும், பலம் இருத்தும்
குற்றங்கள் கண்முன்னே நடக்க
சம்மதிக்கிறாய்..
மௌனமாக.
பக்கத்தில் பாசம் இருத்தும்
பகட்டான வாழ்கைக்கு பணம் தேடி அலைகிறாய்.
மனமே அழகு என்று தெரிதும்..
உடலின் அழகை தேடுகிறாய்.
ஆசை இருத்தும் மழையில் நலைந்ததில்லை.
இறக்கம் இருத்தும் கொடுத்ததில்லை.
கண்கள் இருத்தும் இரசிக்கவில்லை..
உண்மை தெரிந்தும் உரைக்கவில்லை.
யோசித்துப்பார்
உன்னை பற்றி
நீயும் சராசரி மனிதனே......

எழுதியவர் : இளங்கோவன் (8-Oct-15, 12:27 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : muran
பார்வை : 79

மேலே