காதல் - 1
சிருஷ்டியில்
நிஜங்களும்
மாயையும்
படைக்கப்பட்டன
நிஜங்கள் புலப்பட்டன
மாயை
புலன்களுக்கு
அகப்படாமலேயே
போய்விட்டது ...
எனவேதான் ,
பெண்
படைக்கப்பட்டாள் ...
சிருஷ்டியில்
நிஜங்களும்
மாயையும்
படைக்கப்பட்டன
நிஜங்கள் புலப்பட்டன
மாயை
புலன்களுக்கு
அகப்படாமலேயே
போய்விட்டது ...
எனவேதான் ,
பெண்
படைக்கப்பட்டாள் ...