உலக தொழிலாளர்கள்

உழைக்கும் வர்க்கம்
உங்கள் வர்க்கம்
உரிமைகள் பறிபோனது...
உண்ண உணவு
உடுக்க உடை
கிடைக்கும் வழி பறிபோனதே...!
உறைந்துப்போன
இரத்தம் உங்கள்
உயரிய தொழில் பரிபோயினும்
உயிர் உள்ளவரை
உறக்கம் கொள்ளாமல்
உரிமை கீதம் உரைக்குமே!
மேமாதம் முதல்நாள்தான்
மேன்மைக்கான திருநாள்தான்
மேலைநாடும் கொண்டாடும்
மேதகையோரின் திருநாளே!

எழுதியவர் : ரவி ஸ்ரீனிவாசன் (13-Oct-15, 1:12 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
பார்வை : 46

மேலே