அன்னை
கடல் கடந்து சென்றேன்...............
கவிதைகள் பல படைத்தேன்...........
வரலாற்றில் இடம் பிடித்தேன்.........
காவியங்கள் பல படித்தேன்..........
ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் இழந்தேன்......
அது தான் என் தாயின் முகம்........
கடல் கடந்து சென்றேன்...............
கவிதைகள் பல படைத்தேன்...........
வரலாற்றில் இடம் பிடித்தேன்.........
காவியங்கள் பல படித்தேன்..........
ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் இழந்தேன்......
அது தான் என் தாயின் முகம்........