பால்வண்ணம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பால்வண்ணம்
இடம்:  இராஜபாலயம்
பிறந்த தேதி :  14-Nov-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Oct-2015
பார்த்தவர்கள்:  216
புள்ளி:  15

என் படைப்புகள்
பால்வண்ணம் செய்திகள்
பால்வண்ணம் - பால்வண்ணம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jan-2016 8:29 am

ரௌத்திரம் கொண்டேன் புன்னகை கொண்ட பூவைக் கண்டு.....
பார்த்த மனம் பதறியது பெத்த மனம் சிதறியதோ.......
பிறந்த சாயம் கூட மாறவில்லை....
சண்டாலி உன் மனம் மாறியதோ...???
கண்ட என் உள்ளம் கதறுகிறது பூத்தொட்டியில் பார்க்க வேண்டிய பூவை குப்பை தொட்டியில் பார்க்கும் போது.....

மேலும்

unmaithaan kaalaththaal ellam maatrappatukirathu 25-Jan-2016 11:51 am
பால்வண்ணம் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2016 8:29 am

ரௌத்திரம் கொண்டேன் புன்னகை கொண்ட பூவைக் கண்டு.....
பார்த்த மனம் பதறியது பெத்த மனம் சிதறியதோ.......
பிறந்த சாயம் கூட மாறவில்லை....
சண்டாலி உன் மனம் மாறியதோ...???
கண்ட என் உள்ளம் கதறுகிறது பூத்தொட்டியில் பார்க்க வேண்டிய பூவை குப்பை தொட்டியில் பார்க்கும் போது.....

மேலும்

unmaithaan kaalaththaal ellam maatrappatukirathu 25-Jan-2016 11:51 am
பால்வண்ணம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 12:00 pm

சுதந்திர பறவையாய் சுற்றி திரிந்தேனடி.....
ஒரு காற்றாடி போல காதல் என்னும் கயிறை வைத்து இழுதாயடி........
என் கண்ணீரை கூட மழை துளியாய் ரசிதாயடி......
கடைசியில் காரணமே இல்லாமல் கயிறை அவிழ்தாயடி......

மேலும்

எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம் . பதிக்கும் முன் படித்துப்பார்த்து பதிக்கவும் !! படங்கள் தேர்வு செய்வதிலும் கொஞ்சம் மென்மையை கையாளுங்கள் !! 14-Nov-2015 12:18 pm
பால்வண்ணம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2015 8:50 am

மடிய கூட தயார் உன் மடியில் இடம் கொடுத்தால்...........

உன் மனம் ஒரு கல் தானே ஒரு கல்லறையாவது கட்டுவாயா எனக்காக என்னவளே.........

மேலும்

ஆஹா மனதோடு பேசும் கவிதையல்லவா இது 04-Nov-2015 11:42 pm
பால்வண்ணம் - கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2015 9:55 pm

நீ பிரியும் வேளை இது
நீர் வழியும் சாலை இது

கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
தனிமையில் வாழ தகண மேடையில் எறிகின்றேன்
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது

கொசு கடிச்சாலே கொதிப்பியே
கொழுந்து விட்டு எறிகிறேன் அணைக்க வாயேண்டி
தெரியாம பட்டாலே தேம்புவியே
தெரிந்தே அடிக்கிறேன் தேத்த வாயேண்டி
நா உண்ண வரம் கேட்பியே
நாவரண்டு நிற்கிறேன் காக்க வாயேண்டி

கண்ணீர் தாங்க கண்கள் இல்லையே
கடைசியாய் பாரு
கண்ணுக்கு கண்ணாய் பார்த்தாயே
கண் திறந்து பாரு
கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
கண்களில் நீர் இல்லை
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது

நீ பிரியும் வேளை யம்ம

மேலும்

அருமை தோழனே எழுதுங்கள் வாழ்த்துக்கள்....! 28-Dec-2015 6:04 pm
அன்பு பாசம் இவற்றின் பிறப்பிடம் வாழும் தெயவம் அன்னை.அருமை தோழரே. நெகிழ்கிறேன் ( சிறு பிழைகளை சரி செய்யுங்கள் தோழரே) 04-Nov-2015 7:47 am
ஈடு ஏது அம்மாவிற்கு. அருமை நட்பே. 27-Oct-2015 9:16 pm
என் வரிகளை பாராட்டி எனை ஊக்க படுத்திய அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி 27-Oct-2015 8:57 pm
பால்வண்ணம் - பால்வண்ணம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2015 1:42 pm

மனம் உடைந்து நின்றேன் உந்தன் முன்னே...
நடை பிணமாக நடந்தேன் எந்தன் கண்ணே..
காதல் என்னும் காகிதத்தை கிழித்து எறிந்தாய் பெண்ணே....
எந்தன் மரணத்தின் பின்னே....
மலர் மாலை சூட வா கண்ணே...........

மேலும்

அருமையான படைப்பு எனதுயிர் தோழனே 20-Oct-2015 8:05 pm
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 19-Oct-2015 3:33 pm
நன்று! 19-Oct-2015 3:31 pm
பால்வண்ணம் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2015 6:41 pm

கவிதை எழுத நான் ஒரு கவிஞன் அல்ல............
தமிழ் என்னும் பாறையை.............
கவிதை என்னும் சிற்பமாக மாற்றும் ஒரு சிற்பி................

மேலும்

பால்வண்ணம் அளித்த படைப்பில் (public) Pasupathy Dhuraisamy மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 1:42 pm

மனம் உடைந்து நின்றேன் உந்தன் முன்னே...
நடை பிணமாக நடந்தேன் எந்தன் கண்ணே..
காதல் என்னும் காகிதத்தை கிழித்து எறிந்தாய் பெண்ணே....
எந்தன் மரணத்தின் பின்னே....
மலர் மாலை சூட வா கண்ணே...........

மேலும்

அருமையான படைப்பு எனதுயிர் தோழனே 20-Oct-2015 8:05 pm
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 19-Oct-2015 3:33 pm
நன்று! 19-Oct-2015 3:31 pm
பால்வண்ணம் - பால்வண்ணம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:14 pm

கவிஞனுக்கு கவிதை வேண்டும்.........
கலைஞனுக்கு கற்பனை வேண்டும்.......
கடவுளுக்கு கருணை வேண்டும்.......
எனக்கு உன் நினைவு வேண்டும்.......

மேலும்

நீங்கள் சரியாகத்தான் திருத்தி உள்ளீரா ???? கவிஞனுக்கு = கவிஞ்சனுக்கு கலைஞனுக்கு = கலைஞ்சனுக்கு பிழைகள் வருவது இயல்பு அதை சரியாக கவனிக்க வேண்டும் எழுத எழுத பிழைகள் குறைந்துவிடும் நிறைய படிக்கவும் .. வாழ்த்துகள் தோழரே தொடருங்கள் 16-Oct-2015 3:23 pm
மிக்க நன்றி 16-Oct-2015 3:13 pm
என்ன கவிங்கனுக்கு ??????? கலைங்கனுக்கு ???? தயவு செய்து பிழைகளை விரைவாக திருத்தவும் 16-Oct-2015 3:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

இவர் பின்தொடர்பவர்கள் (25)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (22)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
கவிதா காளிதாசன்

கவிதா காளிதாசன்

கல்பாக்கம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே