பசுபதி துரைசாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பசுபதி துரைசாமி
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  04-Sep-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Oct-2015
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  2

என்னைப் பற்றி...

தமிழின் மீது பைத்தியம் பிடித்த ஒரு தமிழ் பித்தன்

என் படைப்புகள்
பசுபதி துரைசாமி செய்திகள்
பசுபதி துரைசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2015 8:00 pm

கவிதைக்கு பொய் அழகு என்பது உண்மையே
அனால் இதுவரை எழுதிய அணைத்து பொய்களும்
மெய்யாக தோன்றுகிரதடி பெண்ணே
உன்னை காணும்போதெல்லாம் !!!!!!......

மேலும்

கௌரவப் பிச்சைக்காரர்கள்!!! - விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

அழகை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் பரபரப்பை தனதாக்கிக்கொண்டு ஓடும் காலை நேரம். ஆண், பெண் என்ற பேதமோ, இரவு பகல் என்ற சிந்தனையோ இல்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவர்களின் ஓட்டத்திற்குத் துணையாகச் சென்னை முதல் காஞ்சிபுரம் வரை செல்லும் ரயிலில் எப்பொழுதும் போல் நானும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறிவிட்டேன்.
தினமும் ஒரே ரயிலில்பயணிப்பதும் ஒரு சுகம், வீட்டிலும், வெளியிலும் வேலைச் செய்துவிட்டு அரக்கப்பறக்க ஓடிவந்து ஏறிவிட்டால் ஜன்னலில் இருந்து வந்து மோதும் காற்று மனதைக் குளிர்வித்து, சோர்வைப் போக்கி உற்சாக மனநிலைக்குக் கொண

மேலும்

நன்றி திரு. பாவூர் பாண்டி தாங்கள் கூறியதுபோல் வாசிப்பு முக்கியம். 20-Oct-2015 11:05 pm
தொடர்வண்டி பயணத்தில் தொடரும் அரசியல் மந்த நிலைப் பேச்சிக்கள் அப்பாரம். கதை என்று வரும்போது இன்னும் மெருகேற்ற முயற்சி செய்யலாம்.... நிறைய வாசியுங்கள் ... நிறைவாக எழுதுங்கள்.... வழ்த்துகள்.. 20-Oct-2015 9:02 pm
பசுபதி துரைசாமி - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Oct-2015 10:59 am

வேலை கேட்டு தட்டுகிறேன்
கதவுகள் பல

இன்னும் திறக்கப் பட வில்லை ஒன்றும் கூட

மேலும்

பசுபதி துரைசாமி - பால்வண்ணம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 1:42 pm

மனம் உடைந்து நின்றேன் உந்தன் முன்னே...
நடை பிணமாக நடந்தேன் எந்தன் கண்ணே..
காதல் என்னும் காகிதத்தை கிழித்து எறிந்தாய் பெண்ணே....
எந்தன் மரணத்தின் பின்னே....
மலர் மாலை சூட வா கண்ணே...........

மேலும்

அருமையான படைப்பு எனதுயிர் தோழனே 20-Oct-2015 8:05 pm
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 19-Oct-2015 3:33 pm
நன்று! 19-Oct-2015 3:31 pm
பசுபதி துரைசாமி - அகர தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2015 9:32 pm

கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக் கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக் கட்டிடம்.ஒவ்வொரு தளமாக மேலே செல்லச்செல்ல கணவர்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டது.மேலும் மேலே சென்றால் மறுபடியும் கீழ்த் தளத்துக்கு வர முடியாது என்றும் கூறப்பட்டது.முதல் தளத்தில் நுழையும் இடத்தில் ஒரு பலகையில், ''இங்குள்ளவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.அந்தப் பெண் உள்ளே செல்லாது இரண்டாம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பதோடு குழந்தைகளின் மீது பாசமாக இருப்பவர்கள்.''என்று இருந்தது.இளம்பெண் அங்கு உள்ளே செல்லாது அடுத்த தளத்துக்கு

மேலும்

அருமை தோழரே 20-Oct-2015 5:45 pm
பசுபதி துரைசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2015 9:12 am

மெல்லிய முத்தத்தின் மேன்மை தெரியுமா உமக்கு
மழலையிடம் வாங்கிப்பார் தெரியும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே