காதல் தோல்வி

மனம் உடைந்து நின்றேன் உந்தன் முன்னே...
நடை பிணமாக நடந்தேன் எந்தன் கண்ணே..
காதல் என்னும் காகிதத்தை கிழித்து எறிந்தாய் பெண்ணே....
எந்தன் மரணத்தின் பின்னே....
மலர் மாலை சூட வா கண்ணே...........

எழுதியவர் : பால்வண்ணம் (16-Oct-15, 1:42 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 1083

மேலே