காதல் தோல்வி
![](https://eluthu.com/images/loading.gif)
மனம் உடைந்து நின்றேன் உந்தன் முன்னே...
நடை பிணமாக நடந்தேன் எந்தன் கண்ணே..
காதல் என்னும் காகிதத்தை கிழித்து எறிந்தாய் பெண்ணே....
எந்தன் மரணத்தின் பின்னே....
மலர் மாலை சூட வா கண்ணே...........
மனம் உடைந்து நின்றேன் உந்தன் முன்னே...
நடை பிணமாக நடந்தேன் எந்தன் கண்ணே..
காதல் என்னும் காகிதத்தை கிழித்து எறிந்தாய் பெண்ணே....
எந்தன் மரணத்தின் பின்னே....
மலர் மாலை சூட வா கண்ணே...........