மனம் என்னும் மாய சிறை
மகிழ்ச்சி சோகம்
வருத்தம் சந்தோசம்
கவலை காதல்
இப்படி எல்லா
நிலையிலும் எளிதில்
சிறை பிடித்துவிடுகிறது...
அதுவே மனம் மந்திரகோளின்
மாயம்.......
மகிழ்ச்சி சோகம்
வருத்தம் சந்தோசம்
கவலை காதல்
இப்படி எல்லா
நிலையிலும் எளிதில்
சிறை பிடித்துவிடுகிறது...
அதுவே மனம் மந்திரகோளின்
மாயம்.......