மாலையாவே கொடு டா

கந்தன் : ஒரு மூலம் பூ கொடுங்க பாட்டி
பாட்டி : ஒரு மாச பாக்கிய கொடு நான் பூ கொடுக்கிறேன்
கந்தன் : அந்த வசுலதான் இந்த ஒரு முழ பூவுல கலெக்ட் பண்ணனும் பாட்டி

**************
பையன் : அண்ணா அன்னிக்கு பூ வாங்கலையா...?
அண்ணா : மாலையாவே கொடு டா
பையன் :அண்ணா அன்னிய போட்டி தள்ளிடேங்களா...?
அண்ணா : எத்தன நாளைக்கு ஒரே பூ முகத்த பாக்குறது

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (20-Oct-15, 9:01 pm)
பார்வை : 54

மேலே