ஒரு ஆசை தீ என் நெஞ்சை கொன்றதே காதல் வந்ததால்

ஒரு ஆசை தீ என் நெஞ்சை கொன்றதே காதல் வந்ததால்
எதற்காக இந்த மாற்றம்
என்னுள்ளே காதல் வந்ததால்

பூ வாசம் பட்டதால்
பெண் கோசம் சுட்டதால்
இந்த கருவேலை காடு தீ பட்டு
கருவேப்பிலையாய் மணக்குதே
எதற்காக இந்த மாற்றம்
என்னுள்ளே காதல் வந்ததால்

ஒரு மலை உடைகிறதே
பனி மழை பொழிகிறதே
எரி மலையில் எதோ மாற்றம்
எட்டு திக்கும் காதல் வாசம்
எதற்காக இந்த மாற்றம்
என்னுள்ளே காதல் வந்ததால்

தினம் தினம் பயம் கூடுதே
கணம் கணம் மனம் பதறுதே
உயிர் வாழ உடல் ஓடுதே
புது மாற்றம் புது மாற்றம்
உடல் அழகாக மாருதே
உருவம் கூட அழகாக மாருதே
எதற்காக இந்த மாற்றம்
என்னுள்ளே காதல் வந்ததால்

காதல் கடவுளோ
கல்லை கரைக்கும் கண்ணீர் பெண்ணோ
உலகம் காக்கும்
கடவுள் காதல் பெண்ணோ
உடனே தேடும் உயிரே வாழும்
இந்த காதல் கடவுளால்

இத்தனை மாற்றம் என்னுள்ளே
காதல் வந்ததால்
எதற்காக இத்தனை மாற்றம்
என்னுள்ளே காதல் வந்ததால்

நான் வாழ உயிர் வாழ
இத்தனை மாற்றம் என்னுள்ளே
இந்த காதல் வந்ததால்

எழுதியவர் : கிருஷ்ணா (21-Oct-15, 9:22 pm)
பார்வை : 141

மேலே