பாடல் -முஹம்மத் ஸர்பான்

(பூவே முதல் பூவே ஒரு பனித்துளி எனக்காக என்ற பாடல் ராகத்தில் எழுதினேன்)

(நிலவே!! பெண் நிலவே!!
ஒரு வானம் உனக்காக
போகும் திசை எங்கும்
ஒரு வானவில் உனக்காக
குயிலின் சிறு கூட்டில்
ஒரு பல்லவி உனக்காக
கால்கள் நடந்தாலும்
ஒரு சலங்கை உனக்காக
காதலின் சுமை ஓரம்
என் உயிரும் உனக்காக)2

நிலவே!! பெண் நிலவே!!
ஒரு வானம் உனக்காக
போகும் திசை எங்கும்
ஒரு வானவில் உனக்காக

மனவானில் ஒரு கோட்டை
கட்டி வைச்சேன் உனக்காக
இதயத்தின் நரம்பெடுத்து
தாலி செய்தேன் உனக்காக
கைகளின் வரி நீயடி
என் கவிதைகள் உனக்காக
பார்வையின் விழி நீயடி
என் இமைகள் உனக்காக
நெஞ்சினில் நான் வாழ்ந்திட
தினம் வருவேன் காற்றாக

நிலவே!! பெண் நிலவே!!
ஒரு வானம் உனக்காக
போகும் திசை எங்கும்
ஒரு வானவில் உனக்காக
குயிலின் சிறு கூட்டில்
ஒரு பல்லவி உனக்காக
கால்கள் நடந்தாலும்
ஒரு சலங்கை உனக்காக
காதலின் சுமை ஓரம்
என் உயிரும் உனக்காக)

நிலவே!! பெண் நிலவே!!
ஒரு வானம் உனக்காக
போகும் திசை எங்கும்
ஒரு வானவில் உனக்காக

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (22-Oct-15, 11:53 am)
பார்வை : 129

மேலே